jeudi 22 novembre 2007

ஏன்


என்னுடைய இன்னுமோர் கவி முயற்சி...

2 commentaires:

தயா a dit…

உயிரோட இருந்து இதையெல்லாம் அனுபவிக்கட்டும் என்று ஹிஹி, இல்லையென்றால் இப்படி கிறுக்கன் (தப்பான அர்த்தத்தில் இல்லை) போல் கவி எழுதட்டும் என்று தான் . கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும்.கவிக்கும் முயற்ச்சிக்கும் வாழ்த்துக்கள்

தயா a dit…

உங்களைப் பற்றி சொல்லும்போது தமிழையும் பெற்றோர்களையும் காதலிக்கிறேன் என்று போட்டீங்க பாருங்க அதைப் படிக்கும் போது... சின்னதாய் ஒரு புன்னைகை...தமிழில் வலைப்பூ எழுதணும் என்கின்ற உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள்... தொடர்ந்தும் எழுதுங்க...வந்து படிப்பேன்... சக தோழியாய்...எழுத்துக்கு ரசிகையாய் (கொஞ்சம் ஓவர்தான் பார்த்து மன்னிச்சு விட்டுடுங்க)